முதல்-அமைச்சரை சந்தித்து நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கிய வைரமுத்து

கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்ற நூலை எழுதியுள்ளார்.
சென்னை,
திருக்குறளில் உள்ள அறத்துபால், பொருட்பால், இன்பத்துபால் ஆகியவற்றிற்கு கவிஞர் வைரமுத்து உரை எழுதியுள்ளார். அந்த நூலுக்கு 'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த நூலை வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி வெளியிட உள்ளார்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, "'வள்ளுவர் மறை - வைரமுத்து உரை' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். ஜூலை மாதம் நடைபெறவுள்ள அந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நூலை வெளியிடு உள்ளார் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





