வயநாடு நிலச்சரிவு: குழந்தைகளின் சடலங்களை அடையாளம்... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
x
Daily Thanthi 2024-08-01 06:56:56.0

வயநாடு நிலச்சரிவு: குழந்தைகளின் சடலங்களை அடையாளம் காண ஆசிரியர்கள் வரவழைப்பு

முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள், அங்குள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

குழந்தைகளின் பெற்றோர் நிலை என்னவென்று தெரியாத சூழலில், சடலங்களை அடையாளம் காண ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


Next Story