ஆன்மிகம்

பிரதோஷம்: சிவன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 March 2025 6:26 PM
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு புஷ்பங்கி அலங்காரம்
விரிச்சி, சம்பங்கி, சாமந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வகையிலான பூக்கள் கொண்டு ஆஞ்சநேயருக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
27 March 2025 10:12 AM
ஆண்கள் மட்டுமே தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய குண்டம் திருவிழா
தலைமை பூசாரி வெங்கடேசன் என்பவர் குண்டம் இறங்கி திருவிழாவை துவக்கி வைக்க, பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
27 March 2025 9:58 AM
திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோவிலில் 3 கருட சேவை
காய்சினிவேந்தப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான், நத்தம் எம் இடர்கடிவான் ஆகிய மூன்று உற்சவர்ர்கள் கருடவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
27 March 2025 9:45 AM
ஓரிச்சேரி காட்டூர் திரௌபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா- ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
பக்தர்கள் கையில் பூ சுற்றிய பிரம்பு ஏந்தி அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.
26 March 2025 10:43 AM
எம தர்மனின் வேண்டுகோளை நிறைவேற்றிய அம்பிகை
மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த வேளையில், எமதர்மனை தனது இடது காலால் உதைத்தார் சிவபெருமான்.
26 March 2025 9:54 AM
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
26 March 2025 6:58 AM
யுகாதி ஆஸ்தானம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதை முன்னிட்டு திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டது.
26 March 2025 5:39 AM
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அடுத்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
26 March 2025 5:16 AM
பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா: சபரிமலையில் 1-ம் தேதி நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
26 March 2025 3:25 AM
திருவெண்காடு: பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
தேரோட்டத்தை பட்டாச்சாரியார்கள் வேதை ராஜன், ஆசிரியர் பாலாஜி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
25 March 2025 12:25 PM
எண்ணங்களை சுத்திகரிக்கும் ஏகாதசி விரதம்
ஏகாதசி நாளில் வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து சுவாமிக்கு படைக்கலாம்.
25 March 2025 11:15 AM