வாஸ்து மூலை
தினத்தந்தி 28 Oct 2017 4:30 AM IST (Updated: 27 Oct 2017 5:42 PM IST)
Text Size* பூமி பூஜைக்கு தேர்ந்தெடுத்த இடம் கட்டிடத்தின் ஈசானியத்தில் வரவேண்டும்.
* பூமி பூஜைக்கு தேர்ந்தெடுத்த இடம் கட்டிடத்தின் ஈசானியத்தில் வரவேண்டும்.
* பூஜைக்கான இடத்தில் ஆற்று மணலை பரப்பி, நவக் கிரகங்களுக்காக ஒன்பது செங்கற்கள் வைக்க வேண்டும்.
* அவற்றின் மேல் அரிசி மாவினால் கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும்.
* அஷ்ட திக்குகளிலும், அஷ்ட திக் பாலகர்களுக்கான பூமி பூஜை செய்யும் முறையும் உண்டு.
• பூஜைக்கு பின்னர் மணல் மற்றும் செங்கற்கள் ஆகியவற்றை கட்டுமான பணிகளில் உபயோகிக்கலாம்.
* பூஜைக்கான இடத்தில் ஆற்று மணலை பரப்பி, நவக் கிரகங்களுக்காக ஒன்பது செங்கற்கள் வைக்க வேண்டும்.
* அவற்றின் மேல் அரிசி மாவினால் கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும்.
* அஷ்ட திக்குகளிலும், அஷ்ட திக் பாலகர்களுக்கான பூமி பூஜை செய்யும் முறையும் உண்டு.
• பூஜைக்கு பின்னர் மணல் மற்றும் செங்கற்கள் ஆகியவற்றை கட்டுமான பணிகளில் உபயோகிக்கலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire