நான்கு யுகங்கள்
யுகங்கள் நான்கு வகையாக உள்ளன. அவை, கிர்த யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்.
யுகங்கள் நான்கு வகையாக உள்ளன. அவை, கிர்த யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்.
கிர்த யுகத்தில் மனிதனின் ஆயுட்காலம் ஒரு லட்சம் ஆண்டுகள். திரேதா யுகத்தில் மனிதனின் ஆயுள் காலம் 10 ஆயிரம் ஆண்டுகள். துவார யுகத்தில் ஆயிரம் ஆண்டு கள், கலி யுகத்தில் 100 ஆண்டுகள்.
மேலும் கிர்த யுகத்தில் மனிதனின் உயிர் எலும்பில் இருந்ததாகவும், திரேதா யுகத்தில் மனிதனின் உயிர் நரம்பில் இருந்ததாகவும், துவாபர யுகத்தில் அவனது உயிர் ரத்தத்தில் இருந்ததாகவும், கலி யுகத்தில் உயிர் மூச்சு, காற்றில் உள்ளதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
கிர்த யுகத்தில் ஞானம் பெற்றால் முக்தி கிடைக்கும். திரோத யுகத்தில் யாகம் செய்தால் முக்தி கிடைக்கும். துவாபர யுகத்தில் தான, தருமங்கள் செய்தால் முக்தியைப் பெறலாம். கலி யுகத்தில் பக்தி செய்தால் மட்டுமே முக்தியை அடைய முடியும் என்கிறது கந்தபுராணம்.
கிர்த யுகத்தில் மனிதனின் ஆயுட்காலம் ஒரு லட்சம் ஆண்டுகள். திரேதா யுகத்தில் மனிதனின் ஆயுள் காலம் 10 ஆயிரம் ஆண்டுகள். துவார யுகத்தில் ஆயிரம் ஆண்டு கள், கலி யுகத்தில் 100 ஆண்டுகள்.
மேலும் கிர்த யுகத்தில் மனிதனின் உயிர் எலும்பில் இருந்ததாகவும், திரேதா யுகத்தில் மனிதனின் உயிர் நரம்பில் இருந்ததாகவும், துவாபர யுகத்தில் அவனது உயிர் ரத்தத்தில் இருந்ததாகவும், கலி யுகத்தில் உயிர் மூச்சு, காற்றில் உள்ளதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
கிர்த யுகத்தில் ஞானம் பெற்றால் முக்தி கிடைக்கும். திரோத யுகத்தில் யாகம் செய்தால் முக்தி கிடைக்கும். துவாபர யுகத்தில் தான, தருமங்கள் செய்தால் முக்தியைப் பெறலாம். கலி யுகத்தில் பக்தி செய்தால் மட்டுமே முக்தியை அடைய முடியும் என்கிறது கந்தபுராணம்.
Next Story