குறுக்குத்துறை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்


குறுக்குத்துறை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
x

குறுக்குத்துறை முருகன் கோவிலில் பங்குனி திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருநெல்வேலி

குறுக்குத்துறை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சண்முகர் வைர கிரீடம், வைர வேலுடனும், வள்ளி, தெய்வானை தங்க கிரீடங்களுடனும் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த சண்முகர், வள்ளி, தெய்வானையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story