அறையில் முடங்கி கிடக்கும் மாணவர் மனசு பெட்டி

மாணவர் மனசு பெட்டி சில பள்ளிகளில் அறையில் முடங்கி கிடக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சில பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்படாமல் அறையில் முடங்கி தூசி படிந்து கிடக்கிறது. சில பள்ளிகளில் அதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு போதிய அளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





