தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை


தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
x

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகுடன் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு பழுதாகி நின்ற நிலையில், இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றதாக தகவல்.


Next Story