சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு


சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
x

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு தை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story