நடுக்கடலில் நாகை மாவட்ட மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல்

நடுக்கடலில் நாகை மாவட்ட 4 மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுதுறையில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் நாகை மாவட்ட 4 மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், மீனவர்களிடம் இருந்த திசைகாட்டு கருவி, செல்போன் பேட்டரி உள்ளிட்ட பொருட்களை அந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்த 2 மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





