விநாயகர் கோவிலில் புஷ்பாஞ்சலி

செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் புஷ்பாஞ்சலி நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கும்பபூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு செக்கடி விநாயகருக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி சார்பில் பக்தி பாடல்கள் பாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தர் பட்டர் செய்திருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





