வடபாலையில்மக்கள் தொடர்பு திட்ட முகாம்நாளை மறுநாள் நடக்கிறது



வடபாலையில் நாளை மறுநாள் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் தாலுகா வடபாலை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. முகாமிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். எனவே பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire