நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Sept 2023 5:00 AM IST (Updated: 29 Sept 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

க.விலக்கு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகர், க.விலக்கு, அரப்படிதேவன்பட்டி, அன்னை இந்திரா நகர், குன்னூர், ரெங்கசமுத்திரம், முத்தனம்பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story