நாளை மின்சாரம் நிறுத்தம்

நல்லமனார்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வடமதுரை அருகே நல்லமனார்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, குளத்தூர், சூடாமணிப்பட்டி, காளனம்பட்டி, புளியமரத்துப்பட்டி, நாக்கனூர், நல்லமனார்கோட்டை, கொசவப்பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.கல்லுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை திண்டுக்கல் வடக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





