மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது

மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூர்:
மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல் மின்நிலையத்தில் கடந்த வாரம் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பழுதை சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





