'பிரதமர் மோடிக்கு மட்டுமே தி.மு.க.வினர் பயப்படுகிறார்கள்' - அண்ணாமலை கடும் தாக்கு

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே ஜனநாயகம் நிலைக்கும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சேலம்,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சேலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம். தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்தால் மட்டுமே ஜனநாயகம் நிலைக்கும். பிரதமர் மோடிக்கு மட்டுமே தி.மு.க.வினர் பயப்படுகின்றனர்."
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





