நாட்டிய கலை விழா

கலவை கமலக்கண்ணி கோவிலில் நவராத்திரியையொட்டி நாட்டிய கலை விழா நடந்தது.
கலவை கமலக்கண்ணி கோவிலில் நவராத்திரியையொட்டி நாட்டிய கலை விழா நடந்தது.
கலவை கமலக்கண்ணி கோவிலில் 44-ம் ஆண்டு நவராத்திரி விழாவில் வேலூர் ஸ்ரீகிருஷ்ணகலா மந்திர் மாணவிகளின் நாட்டியக்கலை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுமங்கலி பெண்களுக்கு கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆசி வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





