பச்சைப் பசேலென வளர்ந்துள்ள அகத்தி செடிகள்

x
தினத்தந்தி 9 Jun 2022 12:22 AM IST
பச்சைப் பசேலென வளர்ந்துள்ள அகத்தி செடிகள் வளர்ந்துள்ளன.
கரூர்
கிருஷ்ணராயபுரம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டி செல்லும் வழியில் ஒரு வயலில் வெற்றிலை சாகுபடி செய்வதற்காக அகத்தி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது அகத்தி செடிகள் நன்கு வளர்ந்து பச்சைப் பசேலென காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





