10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

x
தினத்தந்தி 29 Aug 2023 7:12 PM


ஆம்பூர் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
திருப்பத்தூர்
ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire