வீட்டில் 11¼ பவுன் நகை திருட்டு

சூரமங்கலம்:-
சேலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருணா (வயது 38). இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 11¼ பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. அதனை நாங்கள் வசிக்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் திருடி சென்றதாக சந்தேகம் தெரிவித்திருந்தார். அதன்பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





