காஷ்மீரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் பறிமுதல்

4 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
.
ஜம்மு,
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஹயாத்புரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் குழுவாக இணைந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு 4 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





