பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் - உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து



பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்த எந்த தடையும் இல்லை என நேற்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில், பார்முலா-4 கார் பந்தயம் சென்னையின் மதிப்பை உயர்த்தும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்தியாவின் முதல் 'ஆன் ஸ்ட்ரீட் பார்முலா-4 சாம்பியன்ஷிப்' கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான முயற்சி சென்னையின் மதிப்பை உயர்த்தும்."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Congratulations @udhaystalin bro on India's first On Street Night F4 Championship and Indian Racing League. This pathbreaking sporting initiative will elevate Chennai's stature as India's destination for marquee sports events
— Dhanush (@dhanushkraja) August 29, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire