திருநெல்வேலி



இடப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

இடப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

இடப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Sep 2019 10:45 PM GMT
வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
16 Sep 2019 10:30 PM GMT
சேரன்மாதேவியில் பழிக்குப்பழியாக பயங்கரம்: பாத்திர வியாபாரி வெட்டிக்கொலை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

சேரன்மாதேவியில் பழிக்குப்பழியாக பயங்கரம்: பாத்திர வியாபாரி வெட்டிக்கொலை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

சேரன்மாதேவியில் பழிக்குப்பழியாக பாத்திர வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Sep 2019 10:30 PM GMT
பத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு டிரைவர் திடீர் சாவு - உடலை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை

பத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு டிரைவர் திடீர் சாவு - உடலை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை

பத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காட்டை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் திடீரென மூச்சுத்திணறி இறந்தார். அவரது உடலை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Sep 2019 10:15 PM GMT
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நெல்லை டவுன் மார்க்கெட் கடைகளை இடித்தால் வழக்கு: வியாபாரிகளை சந்தித்தப்பின் டிராபிக் ராமசாமி தகவல்

உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நெல்லை டவுன் மார்க்கெட் கடைகளை இடித்தால் வழக்கு: வியாபாரிகளை சந்தித்தப்பின் டிராபிக் ராமசாமி தகவல்

“உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு நெல்லை டவுன் மார்க்கெட் கடைகளை இடித்தால் வழக்கு தொடர்வேன்“ என்று வியாபாரிகளை சந்தித்தப்பின் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
16 Sep 2019 10:15 PM GMT
நீர் மேலாண்மை திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: கலெக்டர் ஷில்பா பேச்சு

நீர் மேலாண்மை திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: கலெக்டர் ஷில்பா பேச்சு

நீர் மேலாண்மை திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷில்பா பேசினார்.
16 Sep 2019 10:00 PM GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்ற நேரத்தை மாற்றக்கூடாது - அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பக்தர்கள் மனு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்ற நேரத்தை மாற்றக்கூடாது - அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பக்தர்கள் மனு

குலசேகரன்பட்டினம் தசரா விழா கொடியேற்றும் நேரத்தை மாற்றக்கூடாது என்று நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பக்தர்கள் மனு கொடுத்தனர்.
16 Sep 2019 10:00 PM GMT
குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
16 Sep 2019 9:45 PM GMT
பழையாற்றில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம்: அதிகாரிகளுடன் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு

பழையாற்றில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம்: அதிகாரிகளுடன் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு

பழையாற்றில் இருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் இன்பதுரை எம்.எல்.ஏ. ஆய்வு நடத்தினார்.
16 Sep 2019 9:30 PM GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் நேற்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
15 Sep 2019 10:30 PM GMT
தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
15 Sep 2019 10:30 PM GMT
அம்பை அருகே ஊருக்குள் நுழைவுவாயில் அமைக்க பொதுமக்கள் முயன்றதால் பரபரப்பு

அம்பை அருகே ஊருக்குள் நுழைவுவாயில் அமைக்க பொதுமக்கள் முயன்றதால் பரபரப்பு

அம்பை அருகே ஊருக்குள் நுழைவுவாயில் அமைக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
15 Sep 2019 10:00 PM GMT