திருநெல்வேலி



திசையன்விளை அருகே மாணவி கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திசையன்விளை அருகே மாணவி கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்

திசையன்விளை அருகே பள்ளிக்கூட மாணவி படுகொலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2019 10:45 PM GMT
நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக, தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், தி.மு.க. எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தியதாக 25 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
18 Oct 2019 10:45 PM GMT
நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் ஷில்பா உத்தரவு

நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் ஷில்பா உத்தரவு

நாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 Oct 2019 10:30 PM GMT
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.
18 Oct 2019 10:00 PM GMT
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் “தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மரண அடி கொடுங்கள்” - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் “தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மரண அடி கொடுங்கள்” - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

“நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மரணஅடி கொடுங்கள்“ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
17 Oct 2019 11:15 PM GMT
நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பூட்டி சிறைவைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
17 Oct 2019 11:15 PM GMT
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: மழைநீரில் அடித்து வரப்பட்ட பாம்பு கடித்து மாணவி பலி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: மழைநீரில் அடித்து வரப்பட்ட பாம்பு கடித்து மாணவி பலி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மழை நீரில் அடித்து வரப்பட்ட பாம்பு கடித்து மாணவி பரிதாபமாக இறந்தாள்.
17 Oct 2019 11:00 PM GMT
நீட் தேர்வை திணித்தவருக்கு டாக்டர் பட்டம் தேவையா? - திண்ணை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

நீட் தேர்வை திணித்தவருக்கு டாக்டர் பட்டம் தேவையா? - திண்ணை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

நீட் தேர்வை திணித்தவருக்கு டாக்டர் பட்டம் தேவையா? என்று நாங்குநேரி திண்ணை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
17 Oct 2019 11:00 PM GMT
தமிழகத்தில் நல்லாட்சி தொடர இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் - சரத்குமார் பிரசாரம்

தமிழகத்தில் நல்லாட்சி தொடர இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் - சரத்குமார் பிரசாரம்

தமிழகத்தில் நல்லாட்சி தொடர நாங்குநேரி தொகுதியில் இரட்டை இலை வெற்றிபெற வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
17 Oct 2019 11:00 PM GMT
திசையன்விளை அருகே பயங்கரம்: பள்ளிக்கூட மாணவி படுகொலை

திசையன்விளை அருகே பயங்கரம்: பள்ளிக்கூட மாணவி படுகொலை

திசையன்விளை அருகே பள்ளிக்கூட மாணவி படுகொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
17 Oct 2019 10:45 PM GMT
நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் ‌ஷில்பா தலைமையில் நடந்தது

நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் ‌ஷில்பா தலைமையில் நடந்தது

நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற மண்டல அலுவலர்களுக்கு நெல்லையில் கலெக்டர் ஷில்பா தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.
17 Oct 2019 10:45 AM GMT
இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் “தமிழகத்தில் பா.ஜனதாவின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும்” திருமாவளவன் பிரசாரம்

இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் “தமிழகத்தில் பா.ஜனதாவின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும்” திருமாவளவன் பிரசாரம்

“இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் பா.ஜனதாவின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும்” என்று களக்காட்டில் திருமாவளவன் எம்.பி. பிரசாரம் செய்தார்.
17 Oct 2019 10:31 AM GMT