திருநெல்வேலி



நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து உள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
23 Nov 2019 10:15 PM GMT
தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா: ‘‘எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்’’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா: ‘‘எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்’’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

“எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்“ என்று தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
22 Nov 2019 11:15 PM GMT
தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தென்காசி மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
22 Nov 2019 11:00 PM GMT
சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் புதிய அரசு கலைக்கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் புதிய அரசு கலைக்கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சங்கரன்கோவில், ஆலங்குளத்தில் புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 Nov 2019 10:30 PM GMT
நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகள் தோண்டி எடுப்பு: கள்ளக்காதலன் கைது-திடுக்கிடும் தகவல்கள்

நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகள் தோண்டி எடுப்பு: கள்ளக்காதலன் கைது-திடுக்கிடும் தகவல்கள்

நெல்லையில் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. இது தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
21 Nov 2019 11:15 PM GMT
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.46,350 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.46,350 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.46 ஆயிரத்து 350 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
21 Nov 2019 10:45 PM GMT
கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு - அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு - அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ரூ.4½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் நிலோபர் கபீல் கூறினார்.
21 Nov 2019 10:30 PM GMT
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கரைந்து வருகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கரைந்து வருகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கரைந்து வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
20 Nov 2019 11:15 PM GMT
தென்காசி புதிய மாவட்டம் நாளை தொடக்கம்: விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்

தென்காசி புதிய மாவட்டம் நாளை தொடக்கம்: விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்

தென்காசி புதிய மாவட்ட தொடக்க விழா நாளை நடக்கிறது. இந்த விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார்.
20 Nov 2019 11:15 PM GMT