தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி விடுதியில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி விடுதியில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விடுதியில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
28 Jun 2022 9:58 AM GMT