
இன்று இந்திர ஏகாதசி.. பித்ரு தோஷம் போக்க பெருமாளை வணங்க வேண்டிய நாள்!
மூதாதையர் ஆன்மா சாந்தியடையாமல் இருந்தால், இந்திரா ஏகாதசி விரதம் அவருக்கு முக்தியைத் தரும் என்று ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது.
17 Sept 2025 5:20 PM IST
நாளை அஜா ஏகாதசி: விரதம் இருந்து பகவானை வழிபடுவது எப்படி?
அஜா ஏகாதசியில் விரதம் இருந்து பகவானை வழிபட்டால் முன் ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
18 Aug 2025 5:45 PM IST
பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
22 Jun 2025 12:51 PM IST
ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வைகாசி ஏகாதசியை முன்னிட்ட கோம்புப்பாளையம் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
7 Jun 2025 3:58 PM IST
24 ஏகாதசி விரதம் இருந்த பலனை தரும் நிர்ஜல ஏகாதசி
பாண்டவர்களில் ஒருவரான பீமன் கடைப்பிடித்த விரதம் நிர்ஜல ஏகாதசி விரதம் ஆகும்.
6 Jun 2025 10:17 PM IST
பக்தனை காக்க எதையும் செய்வார் பகவான்... அபர ஏகாதசியின் மகிமை
அபர ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும், மங்காத பேரும், புகழும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
22 May 2025 5:22 PM IST
அபர ஏகாதசி விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?
அபர ஏகாதசி விரத பலன்கள் குறித்து பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
21 May 2025 6:33 PM IST
ராமபிரான் கடைப்பிடித்த மோகினி ஏகாதசி
ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ, அதேபோன்று அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதும் முக்கியமாகும்.
7 May 2025 4:10 PM IST
எண்ணங்களை சுத்திகரிக்கும் ஏகாதசி விரதம்
ஏகாதசி நாளில் வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து சுவாமிக்கு படைக்கலாம்.
25 March 2025 4:45 PM IST
ஏகாதசி அன்று மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள்..!
ஏகாதசி நாளில் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் தானிய உணவு வகைகளை மட்டும் தவிர்த்து விரதம் மேற்கொள்ளலாம்.
9 March 2025 12:24 PM IST
ஏகாதசி தோன்றியது எப்படி?
அசுரனை அழித்த தர்ம தேவதையை ஆசீர்வதித்த திருமால், அவளுக்கு ஏகாதசி என்று பெயரிட்டார்.
6 Dec 2024 5:16 PM IST
பெற்றோரை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
வைகானசன் என்ற அரசன், ஏகாதசி விரத பலனை மூதாதையர்களுக்கு அர்ப்பணித்ததால் அவனது பெற்றோர் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் புகுந்தனர்.
2 Dec 2024 11:44 AM IST




