செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக மாறும் திருப்பூர்

செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக மாறும் திருப்பூர்

சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதால் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மையமாக திருப்பூர் மாறும் என்றும், பின்னலாடை ஏற்றுமதி பலமடங்கு உயரும் என்றும் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
13 Oct 2023 11:46 PM IST