45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வரும் அதிசய மனிதர்

45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வரும் அதிசய மனிதர்

பொன்னமராவதி அருகே கடந்த 45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் 80 வயது முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். மேலும் தந்தையை கவனிப்பதற்காக அவரது மகள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.
17 Jun 2022 6:45 PM GMT