குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

நெல்லை மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்படி, மாவட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
25 Dec 2025 7:03 PM IST
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு-  விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேச்சு

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு- விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேச்சு

அமைதியான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
22 Dec 2025 3:51 PM IST
காதல் வலை வீசி இளம் பெண்களை மயக்கி...நைஜீரிய வாலிபர்  செய்த படுபாதக செயல்

காதல் வலை வீசி இளம் பெண்களை மயக்கி...நைஜீரிய வாலிபர் செய்த படுபாதக செயல்

இதுவரை 6 பெண்களை மயக்கி திருமணம் செய்து உள்ளார் நைஜீரிய வாலிபர்.
21 Dec 2025 8:53 PM IST
ஏஐ மூலம் போலீசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்

ஏஐ மூலம் போலீசாரை ஏமாற்ற நினைத்த இளம்பெண்

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
8 Dec 2025 9:04 PM IST
பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்.. வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்.. வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்

பானி பூரி சாப்பிட வாயைத் திறந்தபோது, அவரது தாடை திடீரென விலகி அங்கேயே ஸ்தம்பித்துவிட்டது.
2 Dec 2025 1:22 PM IST
விடுதியில் இளம்பெண் வெட்டிக்கொலை: கள்ளக்காதலால் திசைமாறிய வாழ்க்கை.. வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

விடுதியில் இளம்பெண் வெட்டிக்கொலை: கள்ளக்காதலால் திசைமாறிய வாழ்க்கை.. வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

நான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவையில் கட்டிட வேலை பார்த்தபோது கணபதியை சேர்ந்த ஸ்ரீபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
1 Dec 2025 4:39 PM IST
தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் 2 பெண்களிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Nov 2025 11:40 AM IST
நடப்பாண்டில் 38 பேர் கொலை... பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து ஸ்பெயினில் பிரம்மாண்ட பேரணி

நடப்பாண்டில் 38 பேர் கொலை... பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து ஸ்பெயினில் பிரம்மாண்ட பேரணி

ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்து டிரம்ஸ் இசைக்கருவியை வாசித்து பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.
26 Nov 2025 9:26 PM IST
பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை; கணவரை பிரிந்து வாழ்ந்தவர் விபரீத முடிவு

பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை; கணவரை பிரிந்து வாழ்ந்தவர் விபரீத முடிவு

கார்த்திகா ராணி தனது பிள்ளைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் தனியாகவே வசித்து வந்து உள்ளார்.
24 Nov 2025 9:29 PM IST
பெங்களூரு ரேபிடோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த இளம்பெண்

பெங்களூரு ரேபிடோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த இளம்பெண்

நள்ளிரவில் பைக் பழுதாகியும் பெண் பயணியை வீட்டில் பத்திரமாக இறக்கிவிட்டு சென்றுள்ளார் ரேபிடோ ஓட்டுநர்.
24 Nov 2025 7:32 PM IST
திருமணமான 18-வது நாளிலேயே புதுப்பெண் திடீர் மாயம்;  குறுந்தகவலை பார்த்து கணவர் அதிர்ச்சி

திருமணமான 18-வது நாளிலேயே புதுப்பெண் திடீர் மாயம்; குறுந்தகவலை பார்த்து கணவர் அதிர்ச்சி

குளச்சல் அருகே திருமணமான 18 நாளிலேயே தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2025 7:22 PM IST
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Nov 2025 12:35 AM IST