ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைப்பு: பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு

ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைப்பு: பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு

மேற்கு வங்காளத்துக்கான ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டதால், பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
26 Sep 2023 11:13 PM GMT