திருக்கோவிலூர் அருகே குலதெய்வமங்கலத்தில் 50 பேருக்கு வாந்தி-மயக்கம்: மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை

திருக்கோவிலூர் அருகே குலதெய்வமங்கலத்தில் 50 பேருக்கு வாந்தி-மயக்கம்: மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை

திருக்கோவிலூர் அருகே குலதெய்வமங்கலத்தில் 50 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Jun 2023 6:45 PM GMT