இட்லி சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

இட்லி சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

கன்னியாகுமரியில் இட்லி சாப்பிட்ட 43 மாணவ, மாணவிகள் திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
27 Jan 2023 6:45 PM GMT