தாரமங்கலம் அருகே பரபரப்பு: காணாமல் போன கிணற்றை கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்-அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி கண்டுபிடிப்பு

தாரமங்கலம் அருகே பரபரப்பு: காணாமல் போன கிணற்றை கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்-அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி கண்டுபிடிப்பு

தாரமங்கலம் அருகே காணாமல் போன கிணற்றை கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி கிணறு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Aug 2022 11:02 PM GMT