திருவனந்தபுரம் ரெயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை இணைப்பு - வைகோ கண்டனம்
திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு மதுரை ரெயில்வே கோட்டத்தை இணைப்பதை இந்திய ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
24 Oct 2024 11:10 AM ISTசாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ
தமிழக அரசு தலையீடு செய்து, தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
5 Oct 2024 1:06 PM ISTதி.மு.க. கூட்டணியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம் - வைகோ
திராவிட இயக்கத்தை வலுப்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
16 Sept 2024 9:00 AM ISTதிமுக கூட்டணியில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை: வைகோ
திமுக கூட்டணியில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
1 Sept 2024 10:35 AM ISTஅரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டம் - வைகோ கண்டனம்
ஜனநாயக சக்திகள் இணைந்து போராடி அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும் பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
19 Aug 2024 12:34 PM ISTநீட் தேர்வால் மாணவர் தற்கொலை.. மத்திய அரசே பொறுப்பு - வைகோ கண்டனம்
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன என்று வைகோ தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 5:56 PM IST'வக்பு சொத்துக்களை இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கும் சதி அரங்கேறி உள்ளது' - வைகோ
வக்பு வாரிய சொத்துக்களை இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கும் சதி அரங்கேறி உள்ளது என வைகோ தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 9:53 PM ISTமத்திய அரசைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் வருகிற 14-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ கூறியுள்ளார்.
7 Aug 2024 6:11 PM ISTமாணவர்களின் சாதி உணர்வை அகற்ற நீதிபதி குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் - வைகோ கோரிக்கை
தமிழகத்தை சமத்துவ பூமியாக மாற்றி அமைத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
25 Jun 2024 1:19 PM ISTவிஷ சாராய மரணங்களுக்கு காரணமானவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோ
கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
20 Jun 2024 1:23 PM IST'தமிழ்நாடு திராவிட பூமி; மக்கள் அளித்த மகத்தான தீர்ப்பு!' - வைகோ
பாசிச சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தேர்தல் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 1:12 PM ISTமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ
அடுத்த 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2024 6:00 PM IST