உவரி சுயம்புலிங்க சுவாமி மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.. திரளான பக்தர்கள் தரிசனம்

உவரி சுயம்புலிங்க சுவாமி மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.. திரளான பக்தர்கள் தரிசனம்

மார்கழி மாதத்தையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
17 Dec 2025 4:59 PM IST
சந்தனத்தை மருந்தாக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி

சந்தனத்தை மருந்தாக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி

திருெநல்வேலி மாவட்டம் உவரியில் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணிய தலமாக இது பார்க்கப்படுகிறது. முன் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மணல் குன்றுகளாகவும், கடம்ப கொடிகள் அதிகளவில் வளர்ந்து, ‘கடம்ப வன’மாகவும் இருந்திருக்கிறது.
21 Feb 2023 9:30 PM IST