கட்டுமான பணியை முடிக்காத காரணத்தால்...நாள் ஒன்றிற்கு ரூ.2,000 அபராதம் விதிப்பு - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

கட்டுமான பணியை முடிக்காத காரணத்தால்...நாள் ஒன்றிற்கு ரூ.2,000 அபராதம் விதிப்பு - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

உரிய காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்காத காரணத்தால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநரால் கட்டண அபராதமாக நாள் ஒன்றிற்கு ரூ.2000 விதிக்கப்பட்டுள்ளது.
3 April 2025 1:25 AM
3 ஆண்டுகளில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை

3 ஆண்டுகளில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை

3 ஆண்டுகளில் ரூ.3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.
12 May 2024 8:15 AM
காசிமேட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் ஆத்திரம்

காசிமேட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாததால் ஆத்திரம்

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 July 2023 6:41 AM