ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் நீதி வேண்டும் - நான் ஈ பட நடிகர்

'ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் நீதி வேண்டும்' - 'நான் ஈ' பட நடிகர்

படுகொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
17 Jun 2024 8:09 AM GMT