பள்ளி வளாகத்தில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை  வீச்சு

பள்ளி வளாகத்தில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீச்சு

செஞ்சி அருகே பள்ளி வளாகத்தில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Aug 2023 6:42 PM GMT