திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்:  81 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்

திரிபுராவில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்: 81 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல்

காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவைடைந்தது.
16 Feb 2023 1:07 PM GMT