நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை அபேஸ்

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை அபேஸ்

நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் நகையை அபேஸ் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
9 Feb 2023 4:08 PM GMT