
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சடத்தில் கைது
கோவில்பட்டி பகுதியில் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
22 April 2025 5:04 PM IST
தூத்துக்குடிக்கே இப்படியொரு நிலையா? குஜராத்தில் இருந்து 40 ஆயிரம் டன் உப்பு வருகை
தூத்துக்குடிக்கு 40 ஆயிரம் டன் உப்பு குஜராத்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
21 April 2025 11:25 AM IST
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி சரமாரி வெட்டிக்கொலை
கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
21 April 2025 7:37 AM IST
கோவில்பட்டியில் பழ வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த பழ வியாபாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முதியவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
20 April 2025 4:19 PM IST
தூத்துக்குடி: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர், சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
20 April 2025 3:50 PM IST
தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் மாலுமி வெட்டிக்கொலை
லூர்தம்மாள்புரத்தில் பைக்கில் வேகமாக சென்ற 3 பேரை கப்பல் மாலுமி மரடோனா தட்டிகேட்டதாக தெரிகிறது.
20 April 2025 2:56 PM IST
தூத்துக்குடி: ஏப்ரல் 25 முதல் மே 15 வரை கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்- கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் நடைபெறும் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோர்கள் கலந்து கொள்ளலாம் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
20 April 2025 11:28 AM IST
தூத்துக்குடியில் ஏப்ரல் 25-ம் தேதி டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி நேர்முகத் தேர்வு: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் டேக்வாண்டோ பயிற்சியாளர் பணி மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
19 April 2025 4:33 PM IST
தூத்துக்குடி: பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
19 April 2025 1:52 PM IST
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
16 April 2025 10:43 PM IST
பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி பயனடையலாம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயின்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
15 April 2025 5:48 PM IST
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்து, வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 April 2025 3:13 PM IST