
ஊக்கத்தொகையுடன் பயிற்சி.. நர்சிங் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
ரூ.5000 ஊக்கத்தொகையுடன் செவிலியர் பயிற்சி வழங்கப்படும்.
25 Dec 2025 10:26 AM IST
திருவள்ளூர்: நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த பைபர் படகு - மீனவர் காயம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Dec 2025 9:33 AM IST
பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கொழுந்தனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூரில் ஒரு வாலிபர், தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை கிண்டல் செய்த அண்ணியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
22 Dec 2025 3:51 AM IST
திருவள்ளூர்: ரெயில் மோதி கல்லூரி மாணவி பலி
திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் மோதி பலத்த காயமடைந்தார்.
20 Dec 2025 7:38 PM IST
இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்ற மகன்கள் - பாம்பை விட்டு கடிக்க வைத்தது அம்பலம்
விசாரணையில் கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருந்தது தெரியவந்தது.
20 Dec 2025 8:03 AM IST
பள்ளி சுவர் விழுந்து பலியான மாணவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பள்ளி சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 7:17 PM IST
திருவள்ளூரில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது
மெத்த பெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
15 Dec 2025 8:36 AM IST
பூட்டிய வீட்டுக்குள் 2 சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு - திருவள்ளூரில் பரபரப்பு
தற்கொலையா? அல்லது உணவின்றி உயிரிழந்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Dec 2025 8:40 PM IST
ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை
நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தண்டவாளத்தில் குதித்து ரெயில் முன்பாய்ந்தார்.
13 Dec 2025 6:42 AM IST
திருவள்ளூர்: மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்
வலையில் மர்மப்பொருட்கள் சிக்கியதை கண்டு மீனவர் அதிர்ச்சி அடைந்தார்.
9 Dec 2025 12:16 AM IST
சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு
மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.
30 Nov 2025 5:53 AM IST
மகளுக்கு பாலியல் தொல்லை: ரெயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரெயில்வே ஊழியருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
28 Nov 2025 2:53 PM IST




