சுதந்திர போராட்ட வீரர்  வெள்ளையத்தேவன் முழுஉருவச்சிலை  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் முழுஉருவச்சிலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு முழு உருவச்சிலையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
31 May 2022 5:26 PM GMT