விழுப்புரத்தில் பரபரப்புபல்பொருள் அங்காடி ஊழியர் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியல்கடைகள் அடைப்பு; கலெக்டர் அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை

விழுப்புரத்தில் பரபரப்புபல்பொருள் அங்காடி ஊழியர் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியல்கடைகள் அடைப்பு; கலெக்டர் அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை

விழுப்புரத்தில் நடந்த பல்பொருள் அங்காடி ஊழியர் கொலைக்கு நீதி கேட்டு, அவருடைய உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். வணிகர்களும் கடைகளை அடைத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 March 2023 6:45 PM GMT