கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் புகுந்து தாக்கிய கும்பல்

கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் புகுந்து தாக்கிய கும்பல்

கடலூர் அருகே கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
30 March 2023 8:39 PM GMT