தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 165 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sep 2023 6:44 PM GMT