ஆம்ஸ்ட்ராங் படுகொலை: வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா? - இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா? - இயக்குனர் பா.ரஞ்சித் கேள்வி

பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
8 July 2024 10:48 PM GMT