பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம்: மற்றவர்களை எச்சரிக்க முயன்ற வாலிபர் உயிரிழந்த சோகம்

பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம்: மற்றவர்களை எச்சரிக்க முயன்ற வாலிபர் உயிரிழந்த சோகம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவத்தில், மற்றவர்களை எச்சரிக்க முயன்ற டெல்லி வாலிபர் உயிரிழந்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
11 Jun 2024 10:45 PM GMT