குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை

கொடுமுடி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
2 July 2023 9:36 PM GMT